Posts

Showing posts from July, 2019

கடவுளும் கட்டெறும்பும்

பாலைவனத்தில் ஊரும் எறும்புகளுக்கு கழுகுகளைப் பற்றி கவலையில்லை கழுகுகளுக்கோ எறும்புகளைப் பற்றி தெரிவதே இல்லை ஒட்டகங்கள் பாலைவனத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக...

அவள் கொற்றவை

நான்கு மூங்கில்களுடன் நீல நிற தார்பாய் கட்டப்பட்டிருந்தது. கடல் காற்றினால் அது எழுப்பும் ஓசையை கேட்கும் போது கொற்றவைக்கு பதின் பருவத்தில் பேய் காற்றில் சுழன்றட...

ஒற்றை மரம்

காலி நிலம் அது ஒரே ஒரு தென்னை மரம் மட்டும் நடப்பட்டது இப்போது அந்த இடம் தென்னந்தோப்பு எல்லா மரங்களும் அந்த மரத்தை அண்ணாந்து தான் பார்க்கும் சிறு காற்றிற்கு பயப்ப...